Rothschild & Russian Revolution

Karl Marx’s effort to derive the market price of goods from their value, the labor that went into them, was a vestige of the 19th-century economic theories of David Ricardo and John Stuart Mill. By the time Marx died, economists had already given up trying to relate price to value and were beginning to understand that value was a chimera. With the growing dominance of technology, it had become impossible to locate value in the time required to produce goods, as Marx, following Ricardo and Mill, had tried to do. Machines can make products incredibly fast; but these products aren’t worth any less than if workers had spent days toiling at them, as Marx’s theory suggests. Marx’s essential idea, influenced by Ricardo, was that capitalism would become less and less profitable and that its downward spiral toward the abyss of deflation—lower prices, lower profits—would be followed by worldwide revolution. Instead, capitalism has become vastly more profitable.

(“Rothschild & Russian Revolution” தொடர்ந்து வாசிக்க…)

கால வெள்ளம் சுழித்து சென்று விட்டது. நினைவுகள் அழிவதில்லை தோழர் நாபா 65 வது பிறந்த நாள்

எந்த அறங்கள்- தார்மீக விழுமியங்கள் பிரதானமாக மானிட விடியலுக்குத் தேவையோ -அவசியமோ அதில் தோழர் நாபா உறுதியாகவும் தெளிவாகவும் நின்றிருந்தார். சமூகத்தின் எந்த பிரிவினர் மிகவும் பாதிக்கப்பட்டவர்களோ- சுரண்டப்படுபவர்களோ- ஒடுக்கப்படுபவர்களோ அவர்களுடன் அவர் தன்னை அடையாளப்படுத்தினார். எந்தப்பிரிவினர் ஒடுக்கப்படுபவர்களுக்காக போராடினார்களோ குரல் கொடுத்தார்களோ அவர்களுடன் அவர் தோழமை கொண்டார்.

(“கால வெள்ளம் சுழித்து சென்று விட்டது. நினைவுகள் அழிவதில்லை தோழர் நாபா 65 வது பிறந்த நாள்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் நாபாவும்……! தோழர் விஷ்வாவும்…..!!

(தோழர் நாபாவின் பிறந்த தினம் இன்று அவரின் ஞாபகங்களை மீட்டெடுத்து தோழர் விஸ்வானந்ததேவனின் புத்தக வெளியீட்டில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சியின் முக்கியஸ்தர் தோழர் ஜேம்ஸ் புத்தக மதிப்பீட்டுரை)

விஷ்வா என்ற இடதுசாரிப் தமிழீழப் போராளி
(தோழர் ஜேம்ஸ்)

வடமராட்சிக்  கல்லுவம்,  கண்டிப் பெரதெனியா என்று தனது இடதுசாரி சிந்தனை ஊற்றையும்…. செயற்பாட்டையும் தன்னகத்தே கொண்டு உருவான சமூகப் போராளியின் நினைவு கூறலை…சிலர் கூடித் தேர் இழுக்காமல்…. பலர் கூடித் தேர் இழுத்தால் அசையாத் தேரும் நகரும் என்பதை கற்றுணர்ந்து இங்கு 25 பேர் கூடி உருவாக்கிய தேர் இது… வரலாற்றுத் தேர் இது…  புத்தக வடிவில் வந்துள்ளது. தோழர் விசுவானந்துதேவனின் நினைவு நூலாக பரிணமித்திருக்கின்றது. இந்தத் தேரை இழுக்க வடத்தை பிடிக்கும் எமக்குள் சாதி.. மதம்… இனம்…. மோழி… என்ற வேறுபாடுகள் இல்லை. நாம் அனைவரும் மனித குலத்தின் உறுப்பினர்கள் மனித நேயத்தையும், சம தர்ம சகவாழ்வையும் உறுதிப்படுத்த ஏதோ ஒருவகையில் இணைந்தவர்கள்…. பிணைந்தவர்கள்….. இந்த வடத்தில் கரம் பதித்தவர்கள் தமக்குள் பிரிவினை பார்பதில்லை, மாறாக ஐக்கியத்தை வலியுறுத்துபவர்கள். இந்த வடத்தில் கரம் பதிக்க 26 வது ஆளாக நானும் விரும்பினேன். வடம்பிடிக்க மறுக்கும் ஆதிக்க மனப்பான்மையற்ற இவர்களிடத்தும் எனது கரங்களில் மையிட்டு சில கிறுக்கல்கள் செய்ய நானும் விரும்பினேன். ஆனாலும் வாய்ப்புக்கள் தற்செயலாகத் தவறிவிட்டது. சிறிது வருத்தம்தான். ஆனாலும் மதிப்புரை வழங்க வாய்ப்பு வழங்கியமைக்கு வணங்கி வாழ்த்தி நிற்கின்றேன்.

(“தோழர் நாபாவும்……! தோழர் விஷ்வாவும்…..!!” தொடர்ந்து வாசிக்க…)

‘கவுண்ட்டவுண்’ ஆரம்பம் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உண்மையின் வலிமை பலபேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் உண்மையை நம்புவதைவிட பலபேர் பொய்யை நம்புகின்றனர். ஒருவிடயம் பொய் என்று தெரிந்தாலும் அதனை உண்மைபோலப் பேசி, மற்றவர்களை ஏமாற்றி விடலாம் எனச் சிலர் நம்புகின்றனர். எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும், அவனால் எவ்வளவுதான் கெட்டித்தனமாகச் சொல்லப்பட்டாலும், பொய் தனது சுயரூபத்தை விரைவில் வெளிப்படுத்திவிடும்.

(“‘கவுண்ட்டவுண்’ ஆரம்பம் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கில் தற்போது நிகழும் மறைக்கமுடியாத சமூக அவலங்கள்….

(அஜந்தா ஞானமுத்து)

கடந்த பலவருடங்களாக போரின் பின்பும் முன்பும் கிழக்குமாகாணம் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் இனரீதியாகவும் காணிஅத்துமீறல்கள் கல்வி பின்னடைவு மற்றும் கலாசார சீரழிவுகளினால் மிகவும் பாதிக்கப்பட்டு எமது இனம் சின்னா பின்னப் பட்டுப்போயுள்ளதை நாம் அறிவோம். போரில் வென்று அரசாங்கம் ஒட்டுமொத்த பிரசைகளும் சமமாகவும் சமதர்மநீதியின் கீழ் நல்லாட்சி அரசில் சகலஉரிமைகளும் இலங்கை மக்களுக்கு வாழ வழிகிடைக்கும் என்னும் உத்தரவாதத்துடன் பத்தாண்டுகள் கடந்து விட்டன.

(“கிழக்கில் தற்போது நிகழும் மறைக்கமுடியாத சமூக அவலங்கள்….” தொடர்ந்து வாசிக்க…)

தென்கொரியா: கிளர்ந்தனர் மக்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவது அன்றாட நிகழ்வல்ல. அதிலும் மிகுந்த பணிவையும் அமைதியையும் கடைப்பிடிக்கும் சமூகங்கள் வீதியில் இறங்குவதென்பது ஒரு வலிய செய்தியை எப்போதுமே சொல்லும். மிகவும் வளர்ச்சியடைந்த சமூகங்கள் எனச் சொல்லப்படும் சமூகங்களிலிருந்து மக்கள் போராட்டங்கள் எழும்போது, அந்த நாடுகள் தொடர்பில் கட்டியெழுப்பப்பட்ட விம்பங்கள் உடைந்து நொருங்குவது இயல்பு. இதனால்தான், அவ்வாறான நாடுகளில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிற போது, அவை ஊடகங்களால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றன. அவ்வாறு மறைக்கப்படும் போராட்டங்கள் கவனத்தை வேண்டுவருன. ஏனெனில், அது அதிகார வர்க்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குகிறது.

(“தென்கொரியா: கிளர்ந்தனர் மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசியத்தை குறுகிய இனவாதத்தின் செல்வாக்கிலிருந்து காப்பாற்ற உழைத்தவர் பத்மநாபா

1983 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக் காலைப் பொழுதொன்றில் புன்முறுவல் பூத்த முகமாய் தமிழ் வாலிபன் ஒருவன் என் வாசலுக்கு வந்தான். ஈழ மாணவர் பொது மன்றத்தின் ~ரஞ்சன்~ என தன்னை அறிமுகப்படுத்தினான்.

(“தமிழ் தேசியத்தை குறுகிய இனவாதத்தின் செல்வாக்கிலிருந்து காப்பாற்ற உழைத்தவர் பத்மநாபா” தொடர்ந்து வாசிக்க…)

“தோழர் விசுவானந்தன்” நூல் வெளியீடு

“தோழர் விசுவானந்தன்”

நூல் வெளியீடு

November 19 Saturday

6:30 pm to 9 pm

Don Montgomery Community Centre

2467 Eglinton Avenue East Toronto

(beside Kennedy Subway Station and Kennedy GO Station)

416 573 3440

(““தோழர் விசுவானந்தன்” நூல் வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)

மனிதன்

பத்மநாபா தலைமறைவாக இருந்த காலம்.றஞ்சன் என்ற பெயரில் வாழ்ந்த காலம்.திருச்சியில் படித்த மாணவர்களை சந்தித்தார்.அதன் பின் அந்த மாணவர்கள் நாபாவுக்கு இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்தனர்.அவர் தலைமறைவான தீவிரவாதி என்பதால் அவருக்கு விருந்து கொடுக்க நல்ல தரமான உணவுவிடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர்.

(“மனிதன்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 77 )

1972 இல் சீவல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் கலாநிதி என்.எம்.பெரேரா அவர்களால் உருவாக்கப்பட்டது.இதன் பின்னணியில் எம்.சி. சுப்பிரமணியத்தின் பங்கு உண்டு.இக் காலத்தில் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைகள் முக்கியம் பெற்றன.இவற்றில் ்தமிழர்கள் நுழைய முடியவில்லை .இதனைத் தொடர்ந்து வடபகுதியில் பனை அபிவிருத்திச் சபை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் சிலருக்குப் பிறந்தது.ஆனால் இது ஐ.தே.க அரசாங்கத்திலேயே உருவாக்கப்பட்டது.இதன் தலைவராக கே.சி.நித்தியானந்தா பொறுப்பேற்றார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 77 )” தொடர்ந்து வாசிக்க…)