ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக் நேற்று இரவு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
Category: பொதுவிடயம்
General
இன்றைய யதார்த்தம்….
குடும்ப ஆட்சியும் இலங்கையும்
(என்.கே.அஷோக்பரன்)
சமகால அரசியலில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று அண்மையில் நாமல் ராஜபக்ஷ சொல்லியிருந்த கருத்து பெரும் நகைமுரணான வரவேற்பைப் பெற்றிருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் மற்றும் முக்கிய பொருளாதாரம் சார்ந்த அமைச்சுக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார்,
தமிழ் நாடு: பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை
வடக்கில் வாள்வெட்டு, வன்முறைகள்: ‘லீ’ பின்னணி
அம்பலமாகிய அக்கினிக் குஞ்சு
‘பாவம்’ பாண்டி ஆறு: வந்தால் போகமுடியாது; போனால் வரமுடியாது
இணைய வழியில் ஒரு கண்ணை வைத்திருப்பதே உகந்தது
வானவில்….
‘உலக முடிவு’ மலையின் அடிவாரத்தில் துரத்தும் பூதம்
(க. மஹிந்த குமார்)
பலாங்கொடை, நன்பெரியல் பிரம்டண் தோட்ட பிரிவானது பலாங்கொடை நகரில் இருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. அங்கு சுமார் 45 தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த சுமார் 500 பேர் வாழ்ந்து வருகின்றனர். ‘உலக முடிவு’ என்று அழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தோட்டத்துக்கு, தேர்தல் காலங்களில் மாத்திரமே அரசியல்வாதிகள் செல்வார்கள். மற்றைய நாள்களில் அங்கு ஒரு தோட்டம் இருக்கின்றது என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதில்லை; அந்தத் தோட்டம் தொடர்பாக எவரும் தேடியும் பார்ப்பதில்லை.