5 காதல் மொழிகள்:இந்த மொழிகளைத்தான் பெண்கள் விரும்புவார்கள்

காதல் ஒருவரை பைத்தியமாக்கும் எனக்கூறுவார்கள். அதற்கு காரணம் காதல் வந்தால் தனிமையில் சிரிப்பார்கள், கூட்டத்தின் மத்தியிலும் தனியாக உணர்வார்கள், ஏதோ ஒரு யோசனையிலேயே இருப்பார்களாம். அதாவது மற்றவர்கள் கூறுவதை செவிகொடுத்து கேட்க அவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் அப்படி கூறுவார்களாம். இப்படிப்பட்ட இந்த காதலுக்கு 5 மொழிகள் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தமிழும், ஆங்கிலமும்தான். அதென்ன 5 மொழிகள் என பலரும் ஆச்சர்யப்படலாம். ஆம் காதலில் 5 மொழிகள் உள்ளனவாம். அதாவது காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள். காதலில் இந்த மொழிகளைத்தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புவார்கள்.

அனர்த்தங்களைப் புரிந்து கொண்டு கூட்டாக மீண்டெழ வேண்டிய காலம்

(மொஹமட் பாதுஷா)

நாட்டில் மீண்டுமொரு இயற்கைப் பேரழிவு இடம்பெற்றிருக்கின்றது. ‘டிட்வா’ புயல் என தொடங்கி வடக்கு, கிழக்கில் மழையாகவும் பின்னர் மலையகத்தில் மழையுடன் நிலச்சரிவாகவும், தென்னிலங்கையில் வெள்ளப் பெருக்காகவும் ஒருசில நாட்களுக்குள்ளேயே இந்த அனர்த்தம் கணக்கிட முடியா அழிவுகளையும் சொல்ல முடியா இழப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.  

பூஜ்ஜியத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டிய துர்பாக்கிய நிலை

சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பல நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கைச் சூழல் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. புதிதாக வாழ்க்கையைத் தொடங்குபவர்களுக்கு இது ஒரு பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது. சிலர், பூஜ்ஜியத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

பூங்கோதை என்ற அழகி

(தோழர் ஜேம்ஸ்)

எல்லாவுமாக உணரும் உறவு. அது தோழியாக… நண்பியாக… சகோதரியாக… மகளாக… ஏன் தாயாக… அவ்வளவையும் அனைவரிடமும் கொண்டிருந்த ஜீவன் பூங்கோதை என்ற கலா.

பறக்க மறுக்கும் இன்டிகோ(IndiGo) நடுவானில் மக்கள்


(தோழர் ஜேம்ஸ்)

உலகின் அதிக சனத் தொகை கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாட்டிற்கு சொத்தமாக எந்த விமான சேவையும் தற்போது இல்லை என்பதில் இருந்து இந்த பதிவை ஆரம்பிக்கின்றேன்…

முழு இந்தியாவை… இந்திய அரசை… மண்டி போட வைத்தத ஏகபோகமாக இன்டிகோ. இதற்கான வாய்ப்பை வழங்கியது தற்போது ஆளும் அரசுதான். அதுவும் விமானப் பயணிகளின் உயிர்களைப் பயணம் வைத்து

வரைபடங்களும் மனிதர்களும் !

(Ravindran Pa)

//ட்றம்பின் ஆலோசகர்கள் 28 அம்ச சமாதான ஒப்பந்தத்தை உக்ரைன்-ரசியா இடையில் முன்வைத்திருக்கிறார்கள். போரில் வெற்றிக்கு அருகாக வந்திருக்கும் ரசியாவுக்கும் தோல்வியை தழுவும் உக்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சமச்சீரற்றதாகவே இருக்கும் என்ற யதார்த்தத்தைப் பயன்படுத்தி ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார்.

ஜே வி பி இன் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா சந்திப்பு

அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!!

கடந்த 24-11-2025 செவ்வாய் கிழமை ஜே வி பி இன் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா அவர்களை பிரித்தானியாவில் செயற்படும் “புலம் பெயர் இலங்கைத் தமிழர்” அமைப்பின் சார்பில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. அந்த உரையாடலின் சாராம்சத்தினை அதன் முக்கியத்துவம் கருதி பதிவு செய்கிறேன்.

பல் துலக்கும் பிரஷை கண்டுபிடிச்சது யார்…?

பல் துலக்குதல் கருவி (டூத்பிரஷ்) என்று நாம் இன்று பயன்படுத்தும் பொருளின் தோற்றம் மிகவும் சுவாரஸ்யமானது. இது 18-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு சிறையில் தொடங்கியது. வில்லியம் ஆடிஸ் என்ற ஒரு கைதி, 1770-களில் சிறையில் இருந்தபோது முதல் பல் துலக்குதல் கருவியை உருவாக்கினார்.

திருகோணமலைப் பதற்றத்தை தடுப்பதற்கு அரசு மதச்சார்பற்ற நாடாக இலங்கையை பிரகடனப்படுத்தி வேண்டும்

(தோழர் ஜேம்ஸ்)

பாண்டிச்சேரியில் வாழும் ஓய்வு நிலைத் தமிழ் பேராசியரின் பதிவொன்றிற்கு எனக்கு பதில் கருத்திடலை இத்துடன் இணைக்கின்றேன். இது தற்போதைய இந்திய தமிழ் நாட்டு அரசிலை புரிந்து கொள்வதற்கும் உதவும். அது எதிரகால் இலங்கையிற்கும் தேவையாக இருக்கும்.

நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு காயமே புகைப்பிடித்தல்

புகைபிடிப்பது என்பது நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு காயம், அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். எனினும்,  இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிப்பது அதிகரித்து வருகின்றது.