தமிழக பட்ஜெட் 2022-23 | ”இதே ‘திராவிட மாடல்’ பாணி தொடரும் என்பதை உணர்த்தும் பட்ஜெட்” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நூற்றாண்டு கால திராவிட – சமூகநீதிக் கொள்கைகளையும், நவீனத் தேவைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக நிதிநிலை அறிக்கை உள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம்

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. காலி வீதியில்,  லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இலங்கையின் உற்ற நண்பன் இந்தியாவே

இலங்கைக்கு எப்போதெல்லாமல் பிரச்சினைகள் ஏற்பட்டதோ அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா எமக்கு கை கொடுத்திருக்கின்றது. விசேடமாக மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு இலங்கை தொடர்பாக அவர் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் 1 பில்லியன் டொலர் கடனுக்கு கைச்சாத்து

இந்தியாவுடன் இலங்கை, ஒரு பில்லியன் ​அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தம், புதுடெல்லியில் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டது என இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த நிதியமைச்சர் பசில் ​ராஜபக்ஷ, தனது விஜயத்தை முடித்துக்கொண்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சற்றுமுன்னர் நாடு திரும்பினார்.

இந்தியாவில் முதல் தடவையாக

இந்தியாவில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் முதல் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பசுமையான, தூய்மையான எரிபொருள் தீர்வுக்காகப் பன்னாட்டுத் தானியங்கித் தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து இந்திய அரசு மேற்கொண்ட முன்னோடித் திட்டத்தின் ஒருபகுதி எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு 20-25% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கும் ரஷ்யா..!!

IOC நிறுவனம் 20-25% தள்ளுபடி விலையில் 30 லட்சம் பீப்பாய்கள்  கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

என் தம்பியின் மரணம்

1987 மார்ச் 16  பேரிடியாக பேரதிர்ச்சியாய் வந்த செய்தி  என் தம்பியின் மரணம். இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக. அவன் அக்காலத்தில் முல்லைத்தீவு தேவி புரத்தில் ஈழப்புரட்சி அமைப்பில் செயற்பட்டான் எம்மைப்பொறுத்தவரை அவரது உடலையோ அவர்தொடர்பான வேறு எந்த ஆதாரங்களையோ நாம் பெறமுடியவில்லை. 

நேபாள எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சீனா

நேபாளத்தின் எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைவதாக செப்டம்பர் 2021ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட நேபாள அரசாங்க அறிக்கையில் குற்றம் சாட்ட்டப்பட்டுள்ளது. அறிக்கை அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை என்ற போதும் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு..?

சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய நீதிபதி வாக்களித்துள்ளார். ஐ.நா.வின் தலைமை நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice)   உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் குறித்த விசாரணை நடந்தது. இதில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி ரஷ்யாவைக் கண்டித்து வாக்களித்தார்.

நிபந்தனை விதித்தது ஐ.எம்.எப்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டளை மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே அஜிட் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது.