தவறான மற்றும் காலாவதியான தகவல்களை உள்ளடக்கிய மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் 2022 ஜனவரி 13ஆந் திகதி வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் சில விடயங்களை வெளிநாட்டு அமைச்சு திருத்தி வெளியிட்டுள்ளது.
Category: செய்திகள்
’மைத்திரியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’
தமிழ்க் கட்சிகளின் கடிதத்துக்கு அரசாங்கம் அதிரடி பதில்
500 மில். டொலர் கடன் வழங்கியது இந்தியா
பிரித்தானியாவின் பிரதமர் பதவியை இழக்கும் போரிஸ்?
நேபாளம் முழுவதும் சீன எதிர்ப்புப் போராட்டம்
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: ’சதி என்பது தெளிவாகத் தெரிகிறது’
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு சதி என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், ஜனாதிபதித் தேர்தலை மனதில் கொண்டு இது செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆர்வமுள்ள சில நபர்கள் இந்திய உளவுப் பிரிவு வழங்கிய தகவல்களை புறக்கணித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.
அங்கொட லொக்காவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு
’நம்பகமான பங்காளியாக எப்போதும் இருப்போம்’ – இந்தியா
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இன்று பிற்பகல் விரிவான மெய்நிகர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.