2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: ’சதி என்பது தெளிவாகத் தெரிகிறது’

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு சதி என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்,  ஜனாதிபதித் தேர்தலை மனதில் கொண்டு இது செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆர்வமுள்ள சில நபர்கள் இந்திய உளவுப் பிரிவு வழங்கிய தகவல்களை புறக்கணித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.