உணவு பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை நாளை (23) முதல் அதிகரிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, உணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவாலும், பிளேன் டீ ஒன்றின் விலையை 05 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள்
சைக்கிள் ஓடுபாதை பெற்றுத்தர மேயர் உறுதி
இலங்கை: கொரனா செய்திகள்
‘கொள்கையில் மாற்றமில்லை’ ஜனாதிபதி கோட்டா
ஜனவரியில் பிறக்கிறது ’தமிழ் காமன்வெல்த்’
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை இந்தியா புறக்கணித்தது
ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா அலை
மீண்டும் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் அலையால், ஐரோப்பா போராடி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. மேலும் ஐரோப்பின் தற்போதைய நிலைமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளதோடு, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் ஐந்து இலட்சம் பேர் உயிரிழப்பார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.