சைக்கிள் ஓடுபாதை பெற்றுத்தர மேயர் உறுதி

மட்டக்களப்பு நகரில் பாடசாலை நாட்களில் பயணம் செய்ய சைக்கிள்  ஓடுபாதை அமைத்துத் தரும் படி மாணவர்கள் விடுத்த கோரி தொடர்பில், உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி  ஏற்பாடுகளை முன்னெடுத்துத்  தருவதாக மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன், மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.