சாப்பாடு, தேநீர் விலைகள் அதிகரிப்பு

உணவு பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை நாளை (23) முதல் அதிகரிக்கப்படும் என  உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, உணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவாலும், பிளேன் டீ ஒன்றின் விலையை 05 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.