அவுஸ்திரேலியாவின் 2ஆவது பெரிய நகரமான மெல்போர்ன் நகரில் விதிக்கப்பட்டிருந்த பொது முடக்கத்தை 262 நாட்களுக்கு பின்னர், இரத்து செய்வதாக அந்நாட்டு அரசாங்கம், நேற்று இரவு அறிவித்தது.
Category: செய்திகள்
சேதனப் பசளையிட்டு செய்கை வெற்றி
கம்யூனிஸ்ட் கட்சிக்கு பதில் தலைவர் நியமனம்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்கவை நியமிக்க இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. ராஜா கொலுரேயை தவிசாளர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், உப தலைவர் வீரசுமன வீரசிங்க பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தில் தவிசாளர் பதவியிலிருந்து ராஜா கொலுரேவை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
‘தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் தோற்கும்’- ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு
8 தமிழ் கைதிகளுக்கு சிறை மாற்றம்
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வருகைதந்த போது அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ்மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் நேற்று (21) கட்டளையிட்டது.