எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
’யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமர்’
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தூசி தட்டப்படும் புலிப் பூச்சாண்டியும்
அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் கிடையாது
’வளைத்துப்போடும் விளையாட்டை நிறுத்தவும்’
எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 5)
களைகளைப் பார்த்து பயந்தால் நெல்லை அறுவடை செய்ய முடியாது
இதன் பின்னனியில் வெளிசக்திகளின் கரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் கூற முடியாது.
ஏனெனில் இத்தகைய பாரிய நெருக்கடிகள் நாடுகளில் ஏற்படும் போது வல்லரசுகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பது நூற்றாண்டு அனுபவங்கள் ஆகும்
சபைக்கு வந்தார் மஹிந்த ராஜபக்ஷ
கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்கு இன்று (18) வருகைதந்தார். அவருக்கு ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’
கோடாகோகமவைக் கண்டு அஞ்சுவோர் யார்?
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காலிமுகத்திடலில் போராட்டங்கள் தொடங்கி ஒருமாதம் நிறைவடைந்த நிலையில் அதன்மீது வன்முறை ஏவப்பட்டது. அதை மக்கள் எதிர்த்து வெற்றிகண்டு மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டி ஏரியூட்டப்பட்டு சிதைக்கப்பட்ட கோடாகோகமவை மீள உருவாக்கி வலுபடுத்தியிருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் மீதான அரச வன்முறையைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள் விரிவானதும் ஆழமானதுமான பார்வையை வேண்டுவன.