அவர் ஒரு புரட்சியைத் தொடங்குவதற்காக பொலிவியா சென்றார்.
இறுதியில், ஒரு பள்ளி கட்டிடத்தில் தனது மரணத்திற்காகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

The Formula
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் நிதி மோசடி தொடர்பான ஒழுக்காற்று விசாரணைக்காக, 2026 ஏப்ரல் இறுதியில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தைச் (ERD) சேர்ந்த அதிகாரி ஒருவர், குளியாப்பிட்டியவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.