சே குவேரா

அவர் ஒரு புரட்சியைத் தொடங்குவதற்காக பொலிவியா சென்றார்.
இறுதியில், ஒரு பள்ளி கட்டிடத்தில் தனது மரணத்திற்காகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

உழைப்பாளிகளின் மே தினம்.


(தோழர் ஜேம்ஸ்)

2026-ஆம் ஆண்டு மே தினத்தின் மையக்கருத்து: “ஆரோக்கியமான உளவியல் ரீதியான பணிச்சூழலை உறுதி செய்தல்” .
ஒரு மனிதனால் ஒரு நாளில் 8 மணித்தியாலங்கள்தான் உழைப்பில் ஈடுபட முடியும் அவனின் உடல் அமைப்பு அவ்வாறுதான் விஞ்ஞானபூர்வமாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

மே தின நிகழ்வுகள்..

இன்று (மே 01, 2026) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பில் … 

கடும் வெயிலால் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறைப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக கால்நடைகள் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.

நாவலப்பிட்டி நகரை மீண்டும் சூழ்ந்த வெள்ளம்

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில், மாலை வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: நிதி அமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் நிதி மோசடி தொடர்பான ஒழுக்காற்று விசாரணைக்காக, 2026 ஏப்ரல் இறுதியில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தைச் (ERD) சேர்ந்த அதிகாரி ஒருவர், குளியாப்பிட்டியவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளையில் பயங்கர மண்சரிவு

கடந்த சில நாட்களாக மலையகப் பிராந்தியத்தில் நிலவி வரும்மழையுடனான காலநிலை காரணமாக, கஹட்டபிட்டிய பகுதியிலுள்ள மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் மண்சரிவு அபாயம் நிலவி வந்தது. இந்நிலையில், இன்று காலை திடீரென ஒரு பகுதியின் மண் திட்டு சரிந்து விழுந்துள்ளது.

இன்னும் 600,000 டொலர் மாயம் ; ஐவருக்கு பயணத்தடை

இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில், மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்துப் பாரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.

ஈரானுக்கு முழு ஆதரவை வெளிப்படுத்தினார் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுக்கு தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையில் மொஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்த ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது.