ரூ.1,900 கொத்துரொட்டி வர்த்தகருக்கு பிணை

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள  வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த   வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்ட  உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான்  நீதிமன்றம் புதன்கிழமை (17) உத்தரவிட்டது.