(முகம்மது தம்பி மரைக்கார்)
‘எனது தந்தையுடன் 1960ஆம் ஆண்டு குடும்பமாக இந்தக் கிராமத்துக்கு வந்தோம். அப்போது இந்தப் பிரதேசம் காடாக இருந்தது. காடுகளை வெட்டி, இங்கு குடியேறினோம். அப்போது வெள்ளைக்குட்டி என்கிற முகம்மது இஸ்மாயிலும் அவரின் மூன்று சகோதரர்களும் இப்றாலெப்பை என்பவரும் மட்டுமே இங்கு எங்களைப்போல் வந்திருந்தார்கள். அப்போது எனக்கு 10 வயதாக இருந்தது’.
(“இலுக்குச்சேனை: ‘இல்லை’கள் மட்டுமே இருக்கும் கிராமம்” தொடர்ந்து வாசிக்க…)