எந்தவொரு கலாசாரத்திலும் கலாச்சார விழாக்கள் மிக முக்கியமான பகுதியாகும். அதன்படி, இந்நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்களின் கலாசார வாழ்வில் புத்தாண்டு மிகவும் முக்கியமானதொரு சந்தர்ப்பமாகும். சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் முக்கியமாக சமூகவியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார அம்சங்களைக் கையாளும் போது மக்கள் பல்வேறு முரண்பாடுகளை அனுபவிப்பது இயல்பானது.
Category: செய்திகள்
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
சுற்றுலாப் பயணிகள் விவகாரம்; விசேட சுற்றிவளைப்பு
இவர்களுக்கும் இடம் உண்டு
கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம்
தலையை தூக்கியது டொலர்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 16 நாட்களுக்குப் பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 305.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.28 ரூபாவாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
“21/4 குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்போம்”
ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்பது நாடுகளுக்கு இடையே ஒற்றுமையின்மையை உருவாக்கி, இனக் கலவரங்களை ஏற்படுத்தி, மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பெரும் சேதம் விளைவித்து, குறுகிய அரசியல் நோக்கத்தை அடைவதற்காக நடத்தப்பட்ட சதியே ஆகும் 2019 ஏப்ரல் 21, அன்று ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் எமது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அறிவித்துள்ளது,
அதிக உயிரிழப்புகளுக்கான காரணம் கண்டுபிடிப்பு
ரூ.1,900 கொத்துரொட்டி வர்த்தகருக்கு பிணை
வாக்களிக்கும் முதல் வாய்ப்பு
இயல்பாக கிடைத்திருக்கூடிய வாய்ப்பு…நீதிமன்றம் மூலமாகப்பெறவேண்டிய சூழல் தான் இன்னும் இருக்கிறது.இவருக்கான முழுமையான நீதி இன்னும் கிடைத்துவிடவில்லை.இவரைப்போல இன்னும் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் இந்திய குடியுரிமை மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் பயனாளிகளாக இருக்க வேண்டியவர்கள் முகாம்களில் நாடற்றவர்களாக…இந்த நிலை தொடர முழு முதற்காரணம் இந்த மக்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்காத அதிகாரிகளும் இந்த மக்களை தங்களது பிழைப்பிற்கான ஆதாராமாய் அணுகும் தொண்டு நிறுவனமுமே…
(நன்றி: சரவணன்)