வாக்களிக்கும் முதல் வாய்ப்பு

இயல்பாக கிடைத்திருக்கூடிய வாய்ப்பு…நீதிமன்றம் மூலமாகப்பெறவேண்டிய சூழல் தான் இன்னும் இருக்கிறது.இவருக்கான முழுமையான நீதி இன்னும் கிடைத்துவிடவில்லை.இவரைப்போல இன்னும் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் இந்திய குடியுரிமை மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் பயனாளிகளாக இருக்க வேண்டியவர்கள் முகாம்களில் நாடற்றவர்களாக…இந்த நிலை தொடர முழு முதற்காரணம் இந்த மக்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்காத அதிகாரிகளும் இந்த மக்களை தங்களது பிழைப்பிற்கான ஆதாராமாய் அணுகும் தொண்டு நிறுவனமுமே…

(நன்றி: சரவணன்)