கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட முடியாத தன்மைக்கு நம்முடைய தேசம் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Category: செய்திகள்
மீள் அறிவித்தல் வரும் வரை சில பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு
யாழ் றியோ ஐஸ்கிறீம் கடையில் கொரோனா!! சுட்டிக்காட்ட முற்பட்ட வைத்தியர் மீது றியோ ஊழியர்கள் தாக்குதல்!!
கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட
வைத்தியர் நந்தகுமார் தாக்கப்பட்டார்
-அவரது நண்பர் மீதும் தாக்குதல், இருவர் கைது-
கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவரது நண்பர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கனடிய பிரதமரின் இன்றைய அறிவித்தல்
’பொதுத் தேர்தல் இப்போதைக்கு வேண்டாம்’
தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தல்
யாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு பூட்டு
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.