இலங்கை: கொரனா செய்திகள்

பிளவ வருட கொத்தணி அதிகரித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மேலும் சில தளர்வுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பமிடப்பட்ட அறிக்கையிலேயே கீழ்க் குறிப்பிடப்பட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன