சமீபத்தில் ஒரு ராஜஸ்தான் சேட்டான் கடையில் அவன் சொல்லும்போது கேட்டது,

(Elumalai)


” உங்க ஊர்காரங்க 10 ரூபாய்க்கு உண்மையான சந்தனம் விற்கும்போது பக்கத்துல நாங்க கடை போட்டு சானிய அரைச்சு 5 ரூபாய்க்கு வித்தா போதும்..
உங்க ஊர்கார்ன்க சேட்டான் கம்மியா கொடுக்கிறான் அப்டின்னு வாங்கி நெத்தில பூசிட்டு போவாங்க கிருக்கனுங்க..
இவனுங்களுக்கு சந்தனமா சானியா அப்படின்றது தேவை இல்லை..
சேட்டான் கம்மியா கொடுக்கிறான் அப்படினு சாணிய வாங்கிட்டு சந்தனம் விக்கிறவன திட்டிட்டு போவனுங்க..கிருக்கணுங்க..