பலமான அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் பெரும் அக்கறை கொள்ளவில்லை. 2004 ம் ஆண்டுத் தேர்தலில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பலம் வாய்ந்த விடுதலைப் புலிகள் மூலம் பெற்றுக் கொண்டு, அவ்வமைப்பையும் பக்கபலமாக வைத்துக் கொண்டு,எம் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தபடி இருந்து விட்டு, இறுதியில் முள்ளிவாய்க்காலில் எமது மக்களையும் விடுதலைப் புலிகளையும் அழிப்பதற்கு வழிவகுத்துஅவர்களைஅரசுக்குக் காட்டிக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.
(“சம்பந்தன் எவ்வாறு சமஷ்டியை பெற்றுத் தரப் போகிறார்?” தொடர்ந்து வாசிக்க…)