வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) முற்பகல் பதவியேற்றார்.
Category: செய்திகள்
தாய்வான் விரைவில் சீனாவுடன் இணையும்
பொருளியலுக்காக 3 பேருக்கு நோபல் பரிசு
தேடப்பட்ட திமுக எம்.பி சரண்
ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!
கொரோனா மரணங்கள் வவுனியாவில் அதிகரிக்க என்ன காரணம்?
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவும்
துறைமுக நகருக்கு மக்கள் செல்லலாம்
கொழும்பு துறைமுக நகரம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பரந்த கடல் பகுதியை நிரப்ப கட்டப்பட்டது கொழும்பு துறைமுக நகரம் 269 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. சீன துறைமுக பொறியியல் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், முதல் கட்ட கட்டுமானத்தின் 99 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் துறைமுக நகர இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.