பொருளியலுக்காக 3 பேருக்கு நோபல் பரிசு

உலக அளவில் கௌரவம் மிக்க விருதாக கருதப்படும் நோபல் பரிசு, சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் 4ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினத்துடன், பரிசு அறிவிப்பு நிறைவடைந்தது.

பௌதிகவில், மருத்துவம், இரசாயனவியல், பொருளியல் விஞ்ஞானம், இலக்கியம், அமைதி ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருந்தன.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை நோர்வே நாட்டில் அறிவிக்கப்பட்டது.