ஐக்கிய அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில் வாக்களிப்பு முடிவுகளை நிராகரிக்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தைக் கேட்பதன் மூலம் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் தோல்வியை மாற்றுவதை எதிர்பார்க்கும் டெக்ஸாஸின் வழக்குக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், 17 ஐ அமெரிக்க மாநிலங்களும் தமது ஆதரவை நேற்று வழங்கியுள்ளன.
Category: செய்திகள்
97 மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் இன்று (10) நிறைவேறியது. வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இரவு நடைபெற்ற பேச்சில் முன்னேற்றமில்லை
நரேந்திர மோடி அதிரடியாக ஏற்பாடு
த.தே.கூ எம்.பியின் இரகசியம் நாமலால் அம்பலம்
நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று (08) கலந்துக்கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், அரசாங்கத்தின் ஒரு கிலோமீற்றர் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் ஒரு கிலோமீற்றர் பாதைக்குகூட செப்பனிடப்படவில்லை எனக் குற்றஞ்சுமத்தினார்.
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் டிசம்பர் 14-ம் தேதி முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்பர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை பாரத் பந்த்; அமைதியை உறுதி செய்து பாதுகாப்பை பலப்படுத்துங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
விவசாயிகளுக்கு ஆதரவு: 35 விருதுகளைத் திருப்பித் தர குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிச் சென்ற தடகள வீரர்கள் தடுத்து நிறுத்தம்
குவைத் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரணி முன்னேற்றம்
குவைத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஏறத்தாழ அரைவாசி ஆசனங்களை எதிரணி பெற்றுள்ளது. அரச தொலைக்காட்சியில் தேர்தல் ஆணைக்குழுவால் நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, கடந்த நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களைக் கொண்டிருந்த எதிரணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அல்லது எதிரணியை நோக்கிய வேட்பாளர்கள், 50 ஆசனங்களைக் கொண்ட தேசிய சட்டசபையில் இம்முறை 24 ஆசனங்களைப் பெற்றுள்ளனர். எவ்வாறெனினும் இத்தேர்தலில் 29 பெண்கள் போட்டியிட்டபோதும் எவரும் வெல்லவில்லை.
எதியோப்பிய திக்ரேயில் மோதல்கள்
எதியோப்பியாவின் திக்ரேயின் பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள், களவு, மோதல்கள் நேற்று தொடருவதாக திக்ரே மக்களின் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. குறித்த முன்னணியின் தலைவர்களைக் கைப்பற்றுவதற்கு சில நாள்களே உள்ளதாக எதியோப்பிய அரசாங்கப் படைகள் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்தே மேற்குறித்த கருத்தை முன்னணி வெளிப்படுத்தியுள்ளது.