இரவு நடைபெற்ற பேச்சில் முன்னேற்றமில்லை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் டில்லியில் (செவ்வாய்க்கிழமை)நேற்று இரவு 8மணியளவில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.