தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் டிசம்பர் 14-ம் தேதி முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்பர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.