தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதன் தாக்கம் யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
Category: Uncategorised
சொஹரா புஹாரிக்கு ஒருவாரம் காலக்கெடு
மகிழவெட்டுவான் கிராமத்திற்குள் நுழைந்த 20 மேற்பட்ட காட்டு யானைகள்
“பொறுப்புகளை நிறைவேற்றும் போதே முன்னோக்கி செல்ல முடியும்” – ஜனாதிபதி அநுர
ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மத, மொழி,இன, சாதிகளைக் கடந்து செயல்படும் உலக மானுடராக மீளெழுவோம்..!
(சர்வசித்தன்)
கால நிலைகளால் கை மீறும் தேச வளர்ச்சி…!
சர்வதேசத்திடம் உதவி கோரும் ‘அனுர’…!
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூஸ் வீக்”இதழுக்கு…அனுர குமார திசநாயகா வழங்கிய இவ்வருட இறுதிக்கான நேர்காணலில்…’கடன் நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பிலிருந்து நாடு ஏற்கனவே மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கும் நேரத்தில், பேரழிவை ஏற்படுத்தும் தித்வா சூறாவளியிலிருந்து மீள்வதற்கு இலங்கை போராடி வருகிறது ‘ எனக் கூறியிருக்கிறார்.

நவம்பர் பருவச்சீட்டை டிசெம்பரும் பயன்படுத்தலாம்
பாடசாலை மாணவர்கள் நவம்பர் மாத பருவச்சீட்டை டிசெம்பர் மாதமும் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் வழங்கப்பட்ட பருவச்சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன
வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து தடங்கல்
கோட்டா கோ கம தாக்குதலில் முன்னாள் எம்.பிக்களுக்கு தொடர்பு
போதைவஸ்திற்கு எதிராக…. ’’நாளையிலிருந்து முழு நாடுமே ஒன்றாக’’
தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்படும். இந்த தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி நடைப்பெறும் என தேசிய செயற்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது