புதிய பயணத்துக்கு வித்திட்ட இந்தியா

இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது என்பது இரகசியமான ஒன்றல்ல. அரசாங்கத்தின் வருவாய் குறைந்துள்ளது, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது, வாழ்க்கைச் செலவு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை நாட்டின் சிக்கலான நிலையை காட்டுகின்றன.

வடை – தேநீர் விற்பனை அதிகரிப்பு

நாட்டில்  எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக, உணவுப் பொதியின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து, சிற்றுணவகங்களில் வடை மற்றும் தேநீரின் விற்பனை அதிகரித்துள்ளதாக, சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேமதாச வழங்கிய 1000 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கிழக்கிற்கு செல்லுமாறு பிரபாகரன் பணித்தார் – கருணா

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

பறவைகளின் தற்கொலை

(Suresh Turai Kanapathypillai)

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் ஜாதிங்கா.பள்ளத்தாக்கு பகுதியான இங்கு சுமார் 3500க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அழகிய புல்வெளிகள் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியான ஜாதிங்கா அசாமின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் மீண்டும் ஒருமுறை உலக அளவில் பேசுபொருளாகியது!

(Nadarajah Kuruparan)

அரசியலில் குதித்தால் அப்பன், பெரியப்பன், சித்தப்பன், மாமன், மச்சான் என தடி எடு தண்டெடு என்கிற காலத்தில், ”வாழ்வு கொடுத்த துடைப்பத்தை கைவிடேன்” என்கிற தாயும் இருக்கிறார்.

அவர்கள் தான் கம்யூனிஸ்டுகள்…

(Kanagu Kanagraj)

பொக்கன் என்பவரின் குடிசையில் அந்த மனிதர் தலைமறைவு வாழ்க்கையைத் துவங்கியபோது, அவர்தான் இ.எம்.எஸ் என்று பொக்கன் அறிந்திருக்கவில்லை…..

யாழ். பல்கலைக்கழக உருவாக்கமும் எதிர்ப்பும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 11

ஈழத்தமிழரின் அறிவுக் களஞ்சியமாகப் போற்றப்படுவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் குறித்த விமர்சனங்களுக்கு அப்பால், அந்தப் பல்கலைக்கழகத்தின் தேவையும் அது கடந்த நான்கு தசாப்தகால ஈழத்தமிழர் வாழ்வியலில் ஆற்றிய பங்கும், மறுக்கப்பட முடியாதன.

ஆபத்தில் கைகொடுக்கும் தோழன்

(ச.சேகர்)

இலங்கை அந்நியச் செலாவணி இருப்பு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், கடந்த காலங்களைப் போன்று, 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் உதவியை வழங்க அண்டை நாடான இந்தியா முன்வந்திருந்தது. இந்த கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கைச்சாத்திட்டிருந்தமை பற்றி பரவலாக பேசப்பட்டது.

“மஹிந்த யாழ்ப்பாணத்துக்கு வேண்டாம்”

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய தினம் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

தமிழக பட்ஜெட் 2022-23 | ”இதே ‘திராவிட மாடல்’ பாணி தொடரும் என்பதை உணர்த்தும் பட்ஜெட்” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நூற்றாண்டு கால திராவிட – சமூகநீதிக் கொள்கைகளையும், நவீனத் தேவைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக நிதிநிலை அறிக்கை உள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.