இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது என்பது இரகசியமான ஒன்றல்ல. அரசாங்கத்தின் வருவாய் குறைந்துள்ளது, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது, வாழ்க்கைச் செலவு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை நாட்டின் சிக்கலான நிலையை காட்டுகின்றன.
வடை – தேநீர் விற்பனை அதிகரிப்பு
பிரேமதாச வழங்கிய 1000 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கிழக்கிற்கு செல்லுமாறு பிரபாகரன் பணித்தார் – கருணா
பறவைகளின் தற்கொலை
(Suresh Turai Kanapathypillai)
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் ஜாதிங்கா.பள்ளத்தாக்கு பகுதியான இங்கு சுமார் 3500க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அழகிய புல்வெளிகள் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியான ஜாதிங்கா அசாமின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் மீண்டும் ஒருமுறை உலக அளவில் பேசுபொருளாகியது!
அவர்கள் தான் கம்யூனிஸ்டுகள்…
யாழ். பல்கலைக்கழக உருவாக்கமும் எதிர்ப்பும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 11
ஈழத்தமிழரின் அறிவுக் களஞ்சியமாகப் போற்றப்படுவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் குறித்த விமர்சனங்களுக்கு அப்பால், அந்தப் பல்கலைக்கழகத்தின் தேவையும் அது கடந்த நான்கு தசாப்தகால ஈழத்தமிழர் வாழ்வியலில் ஆற்றிய பங்கும், மறுக்கப்பட முடியாதன.
ஆபத்தில் கைகொடுக்கும் தோழன்
(ச.சேகர்)
இலங்கை அந்நியச் செலாவணி இருப்பு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், கடந்த காலங்களைப் போன்று, 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் உதவியை வழங்க அண்டை நாடான இந்தியா முன்வந்திருந்தது. இந்த கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கைச்சாத்திட்டிருந்தமை பற்றி பரவலாக பேசப்பட்டது.