இந்தியா: 12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம் : ஒக்டோபரில் அமுல்

ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பி.எப். தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது. இந்த புதிய ஊதிய விதிகளை வருகிற ஓக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் விவகாரம்; ஐ நா புதிய தீர்மானம்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து நேற்று  முன்தினம் (31) அமெரிக்க இராணுவம்  முழுமையாக வெளியேறியது. எனினும் மக்களுக்குத் தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் என அந்நாடு உறுதி அளித்துள்ளது.

தலிபான்களின் ஆட்சியில் பெண்களின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் ஆட்சியில் பெண்கள் அச்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தலிபான்களை நம்ப முடியாத காரணத்தால் இந்த நிலைமை என்று கூறுகிறார்கள.;

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ஆம்திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(03) கூடிய கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தலிபானுடன் பிரித்தானியா பேச்சு

யுத்தபூமியான ஆப்கானிஸ்தானில் மிகுதியாக உள்ள தமது பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்ற பிரித்தானிய அரசு தலிபான்களுடன் புதனன்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. பிரித்தானிய அரசு சிரேஷ்ட சிவில் உத்தியோகத்தர் சைமன் காஸை டோஹாவிலுள்ள தலிபான் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் ஏ.எப்.பிக்கு   உறுதிசெய்தனர்.

முஸ்லிம் அரசியல்: ஆடத் தெரியாதவர்களின் மேடை

(மொஹமட் பாதுஷா)

உழவு இயந்திரங்கள் எல்லாக் காலத்திலும் ஏதாவது ஒரு பயனைத் தந்து கொண்டே இருக்கும். உழவுதல், இரண்டாம் முறை கிண்டுதல், அறுவடை செய்தல் மற்றும் ஏனைய சரக்கு போக்குவரத்து வேலைகளுக்கு அது பயன்பட்டுக் கொண்டே இருக்கும். 

இழப்பிலிருந்து மீள்தல்

(என்.கே.அஷோக்பரன்)

கொவிட்-19 பெருந்தொற்றினாலான இறப்புக்கள் தினசரி 200 என்பதைத்தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் தினசரி 4000-ற்கும் அதிகமானவர்கள்  தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டு வருகிறார்கள்.  இது நடத்தப்படும் பரிசோதனைகளின் அளவிலான தரவு மட்டுமே. 

ஆப்கானிலிருந்து வெளியேறியது அமெரிக்கப் படை

20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருக்கும் தம் நாட்டு மக்களை வெளியேற்ற பல்வேறு நாட்டு விமானங்களும், காபூல் விமானநிலையத்தில் வந்திறங்கின.

காபூல் தாக்குதலுக்கு ஐ.எஸ்.கே.பி.யே பொறுப்பு

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் புத்திசாலித்தனமான படைப்பான கொடிய காபூல் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.கே.பி.யே பொறுப்பு என்று பிரபல பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட குண்டுவெடிப்பானது, பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ யின் புத்திசாலித்தனமான படைப்பு என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.