தலிபான்களின் ஆட்சியில் பெண்களின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் ஆட்சியில் பெண்கள் அச்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தலிபான்களை நம்ப முடியாத காரணத்தால் இந்த நிலைமை என்று கூறுகிறார்கள.;