காபூல் தாக்குதலுக்கு ஐ.எஸ்.கே.பி.யே பொறுப்பு

அத்துடன் இந்த குண்டுவெடிப்புக்கு கொராசன் மாகாண இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.கே.பி) என்னும் பயங்கரவாதக் குழுவே பொறுப்பு என்றும் அது தெரிவித்துள்ளது.

காபூல் விமான நிலையத்துக்கு வெளியில் 13 அமெரிக்க சேவையாளர்கள் உட்பட 110க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட இரண்டு குண்டுவெடிப்புக்கள் நடைபெற்றவுடன், ஐ.எஸ்.கே.பி முன்வந்து இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றது. 

ஐ.எஸ்.கே.பி.யின் தளபதியான அமாக் அவர்களின் டெலிகிராம் சேனலில் ஒரு தற்கொலைக் குண்டுதாரியான அப்துல் ரஹ்மான் அல் லுகாரி ஒருவாறு அமெரிக்கப் படைக் குழுவினரை அணுகி அவருடைய குண்டுகளை வெடிக்கச் செய்தார் என்று  தெரிவித்துள்ளார். 

இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களில் தலிபான்களும் அடங்குவர்.  பத்திரிகையின் கருத்தின்படி பார்க்கையில், ஐ.எஸ்.கே.பி.யை உருவாக்கியது பாகிஸ்தானே என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.