உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது 20 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள்
ஹிஜாப் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பரபரப்பு
சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை ?
“கோட்டாவே வீட்டுக்குப் போ”
ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பின் பல இடங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் பங்கேற்றிருப்பவர்கள்,GOTA GO HOME (கோட்டாவே வீட்டுக்குப் போ) என எழுதப்பட்ட பட்டிகளை தலையில் அணிந்துள்ளனர். பெண்களைப் பொறுத்தவரையில், சாரிகளிலும் அந்த பதாகையை ஒட்டிக்கொண்டுள்ளனர்.
அடுத்த சில மாதங்களில் நாட்டை இழக்க நேரிடும் – ரணில்
தேயிலை ஏற்றுமதி முழுமையாக இடைநிறுத்தம்
இருளர் சமூக பெண் மல்லிகா பேரூராட்சி தலைவராக பதவியேற்பு!
தேசிய அரசாங்கத்தால் பயனில்லை – ரணில்
தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபட தேசிய அரசாங்கங்களை அமைப்பதில் அர்த்தமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அனைவரும் தேசிய இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். கிருலப்பனையில் நேற்று(13) பிற்பகல் நடைபெற்ற கட்சி மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு; விவரம் இதோ
எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, பஸ் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் பயணக் கட்டணம், 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன், ஆகக்கூடிய பஸ் கட்டணம் 1,498 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.