உக்ரேன் ஜனாதிபதியின் அறிவிப்பால் உலக நாடுகள் சோகம்

உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது 20 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர்  செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)  தெரிவித்துள்ளார்.