அரசை உலுக்கிய மக்கள் எழுச்சியும் எதிர்வினைகளும்

கறுப்பு யூலையின் நாற்பதாண்டுகளின் பின் – 22: அரசை உலுக்கிய மக்கள் எழுச்சியும் எதிர்வினைகளும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

‘அரகலய’ இன்றைய இளந் தலைமுறையினருக்கு ஒரு புதிய அனுபவம். சுதந்திர இலங்கையின் 75 ஆண்டுகால வரலாற்றில் அரகலயவுக்கு தனியான இடமுண்டு. ஆனால் இது இலங்கையர்கள் எழுச்சி கொண்ட முதலாவது சந்தர்ப்பம் அல்ல. இலங்கை சுதந்திரமடைந்து 5 ஆண்டுகள் நிறைவடைவதற்குள்ளேயே மிகப்பெரிய மக்கள் போராட்டம் 1953இல் வெடித்தது. இது இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வு. கடந்தவாரக் கட்டுரையில் சுட்டிக்காட்டியபடி சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை.

”பலஸ்தீன மக்கள் வெளியேற மாட்டார்கள்”

எவ்வாறான தடைகள் சவால்கள் ஏற்பட்டாலும் பலஸ்தீன மக்கள் தமது சொந்த நிலத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என எகிப்தின் கைரோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

ஹர்த்தாலால் முடங்கியது யாழ்.நகர்… மட்டக்களப்பில் பிசு பிசுத்தது

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (20) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது.  

ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் (19) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. “ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம்” “ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் குறித்த  போராட்டம்  மேற்கொள்ளப்பட்டது.

பனைமரம் எங்கள் மண்ணின் வளம்

வணக்கம்.

உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் நாளைய தலைமுறையின் ஆரோக்கியமான வாழ்வுக்காக… வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய பசுமை அமைப்பின் ஊடாக பலதரப்பட்ட பசுமை செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம் பல ஆண்டுகளாக தொடர்ந்து.

IMF இன் வௌிப்படை தன்மை குறைந்த நிலையை எட்டியது

செப்டம்பரில், IMF திட்டத்தின் வெளிப்படைத்தன்மை அதன் மிகக் குறைந்த நிலையை எட்டியது: வெரிட்டே ரிசர்ச்

உபதலைப்பு: இலங்கை முக்கியமான வேலைத்திட்ட மைல்கற்களைத் தவறவிட்டதால், வெளிப்படைத்தன்மையில் இரட்டைப் பற்றாக்குறையை ”ஆராய்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.  சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் 17 வது திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 100 உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் இணையவழித் தளமான வெரிட்டே ரிசர்ச்சின் ”IMF  கண்காணிப்பான்’ இன் சமீபத்திய புதுப்பிப்பு, 2023 செப்டம்பர் இறுதிக்குள் நிறைவெற்றப்பட வேண்டிய 71 கண்காணிக்கக்கூடிய உறுதிமொழிகளில் 40 ஐ மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.   

வாழ விடு வாறை(War) விடு (பகுதி 3)

பாலஸ்தீனம் வாழுமா…..?

(சாகரன்)

அமெரிக்க கூட்டமைப்பான நேட்டோ அதற்கு ஒத்து ஊதும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் உலக அளவில் ஒன்றிற்கு சற்;று மேற்பட்ட யுத்த களத்தை மட்டும் நடத்த முடியுமான வலிமை வளங்களை மட்டும் தற்போது கொண்டிருப்பதினாலேயே இஸ்ரேல் வரை கப்பலை அனுப்பிவிட்டு தற்போது சற்று அம்முவது போல் செயற்பட தொடங்கியுள்ளன…..?

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேலின் இனவெறித் தாக்குதல்

அமெரிக்க – பிரித்தானியாவின் ஆதரவோடு இஸ்ரேலின் இனவெறித் தாக்குதல்: காஸா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி! அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடனான சந்திப்பை பாலஸ்தினிய விடுதலை அமைப்பின் தலைவர் அப்பாஸ் ரத்துசெய்துள்ளார்.

இலங்கை நெற் எனும் செய்திதளம் வெளியிட்ட கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் விபரங்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூராகவும் இயங்கிய புலிகளின் பினாமிகளால் கையாடப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்தது.

இந்தியா

(TSounthar Sounthar)

சிந்து [ Sindhu ] – இந்து [ Indhu ] – இண்டிகா[ Indika ]- இந்துஸ்தான் [ Industan ] – இண்டியா[ India ]- இந்தியா:
இன்று நாம் அறிகின்ற இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் தமது சௌகரியங்களுக்காக செயற்கையாக ஒன்றுபடுத்திய ஒரு நாடாகும்.
இனம், மொழி, மத நம்பிக்கைகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என பல்வகைப் பிரிவுகளைக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை ஒரு தொகுப்பாக அவர்கள் உருவாக்கினார்கள்.