”பலஸ்தீன மக்கள் வெளியேற மாட்டார்கள்”

எவ்வாறான தடைகள் சவால்கள் ஏற்பட்டாலும் பலஸ்தீன மக்கள் தமது சொந்த நிலத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என எகிப்தின் கைரோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.