இலங்கை நெற் எனும் செய்திதளம் வெளியிட்ட கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் விபரங்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூராகவும் இயங்கிய புலிகளின் பினாமிகளால் கையாடப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்தது.