புகைப்பட சட்டம் வடிவில் டுபாயில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கட்டடம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. உலக அளவில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் நகரங்களில் ஒன்றாக டுபாய் விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு பிரம்மாண்ட திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் காலீபா மற்றும் உலகின் மிக உயரமான ஓட்டல் ஜேடபிள்யூ மேரியாட் என்று பிரம்மாண்ட கட்டடங்கள் மூலமாக உலகின் கவனத்தை துபாய் ஈர்த்து வருகிறது.
Author: ஆசிரியர்
கிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள்
(இலட்சுமணன்)
இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர், தமிழர்களின் அரசியல், எதிர்ப்பு அரசியலாகவே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. சிங்களவர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டால் எதிர்ப்பு; முஸ்லிம் ஒருவர் பதவிக்கு வந்தால் போராட்டம்; ஏன் தமிழர் ஒருவர் நியமனம் பெற்றுவிட்டாலும் அங்கேயும் மறைமுக நடவடிக்கைகளின் ஊடாக எதிர்ப்புணர்வு நகர்த்தப்படுகிறது. இவை, அன்றாடம் நாம் காணும் சாதாரண நிகழ்வுகள்தான்.
பத்மநாபாவின் படிக்க மறந்த வரலாறு-
கிழக்குமாகாணத்தில் திருகோணமலையில் தொடரும் புத்தர்சிலை முளைப்புகள்.
புவியில் பூத்தது நவம்பர் 19 புலியால் உதிர்ந்தது ஜூன் 19
நவம்பர் 19 அமரர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினம் ,இவர் பிறந்தது நவம்பர் 19, இறந்தது ஜூன் 19. இவர் பிறந்த நாளை எண்ணும் போதெல்லாம் இவரது இறந்த நாட்களே கண்முன்னால் வந்து நிற்கின்றது, அவர் மதம் , மொழி , இனம் சார்பற்ற ஆட்சியையே நடத்தினார், இன்னும் சற்று விளக்கமாக கூறினால் அவரின் ஆட்சி முறை ஒரு திப்பு சுல்தானின் ஆட்சி முறைக்கு ஒப்பானதாகும்.
மக்களுக்காக பாடுபட்ட திப்பு சுல்தானை துரோகி என்று கூறியவர்களும் உண்டு பத்பநாபாவையும் துரோகி என்றவர்களும் இன்னும் உயிருடன் பிணமாக நடந்து திரிகிறார்கள்.
திருகோணமலையில் தியாகிகள் தினம்
9 வது தியாகிகள் தினத்தின் போது திருக்கோணமலை தமிழர் சமூக ஐனநாயகக்கட்சியின் காரியாலயத்தில் பத்மநாபா உருவச்சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.
29வது தியாகிகள் தினம்
29வது தியாகிகள் தினம் இன்று(19.08.2019) காலை யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிக் காரியாலயத்தியத்தில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் சுகு சிறிதரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்களான தோழர்கள் கங்கா, ஞானசக்தி போன்றவர்களும் உரையாற்றினர். இந்நிகழ்வில் யாழ் மாவட்டத்திலுள்ள தோழர்கள் மற்ற்றும் இறந்த தோழர்களின் உறவினர்களும் பங்குபற்றியிருந்தனர்.
தியாகிகள் நினைவாக….
தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் விளையாட்டு பிரிவினால் 29வது தியாகிகள் நினைவாக நடாத்தப்பட்ட கிறிக்கெட் மென்பந்து சுற்று போட்டியில் (16/06/2019)வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வின் போது……
தியாகிகள் தினம்
தியாகிகள் தின நினைவாக வவுனியா மாவட்டத்தில் முன்னணிச் செயற்பாட்டாளர்களாக தடம்பதித்த தோழர்களில் சிலர்…………..
புதிய நாடாளுமன்றம்: பா.ஜ.க – காங்கிரஸ் இணைந்து செயற்படுமா?
(எம். காசிநாதன்)
இன்று திங்கட்கிழமை (17), 17 ஆவது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, இந்திய நாடாளுமன்றம் கூடுகிறது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு, கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரை என்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சி தொடங்குகிறது.