புவியில் பூத்தது நவம்பர் 19 புலியால் உதிர்ந்தது ஜூன் 19

நவம்பர் 19 அமரர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினம் ,இவர் பிறந்தது நவம்பர் 19, இறந்தது ஜூன் 19. இவர் பிறந்த நாளை எண்ணும் போதெல்லாம் இவரது இறந்த நாட்களே கண்முன்னால் வந்து நிற்கின்றது, அவர் மதம் , மொழி , இனம் சார்பற்ற ஆட்சியையே நடத்தினார், இன்னும் சற்று விளக்கமாக கூறினால் அவரின் ஆட்சி முறை ஒரு திப்பு சுல்தானின் ஆட்சி முறைக்கு ஒப்பானதாகும்.
மக்களுக்காக பாடுபட்ட திப்பு சுல்தானை துரோகி என்று கூறியவர்களும் உண்டு பத்பநாபாவையும் துரோகி என்றவர்களும் இன்னும் உயிருடன் பிணமாக நடந்து திரிகிறார்கள்.