29வது தியாகிகள் தினம்

29வது தியாகிகள் தினம் இன்று(19.08.2019) காலை யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிக் காரியாலயத்தியத்தில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் சுகு சிறிதரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்களான தோழர்கள் கங்கா, ஞானசக்தி போன்றவர்களும் உரையாற்றினர். இந்நிகழ்வில் யாழ் மாவட்டத்திலுள்ள தோழர்கள் மற்ற்றும் இறந்த தோழர்களின் உறவினர்களும் பங்குபற்றியிருந்தனர்.