பத்மநாபாவின் படிக்க மறந்த வரலாறு-

இன்று பத்மநாபாவின் நினைவு நாள்.19.6.1990 
அன்று சென்னையில் வைத்து விடுதலைப்புலி களின் தளபதியான ஒற்றைக் கண் சிவராசனால் படுகொலை செய்யப்பட்ட ஈபிஎல்ஆர்எப் தலைவர் பற்றி ட்விட்டரில் மிக நீண்ட அளவிற்கு ஒரு பதிவை போட்டு இருந்தார்.படிக்க மிகவும் அற்புத
மாக இருந்தது.