2.5 மில்லியன் டொலர் சூறையாடல்: FBI தீவிர விசாரணை

இலங்கைத் திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பிற்குள் (Email System) சட்டவிரோதமாக ஊடுருவி, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) உதவியைப் பெறப் புலனாய்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்தகவலைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி வந்தடைந்தார்

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முயிசு (Mohamed Muizzu), உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். நாளை (04) ஆரம்பமாகவுள்ள தமது உத்தியோகபூர்வ விஜயத்திற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.

பாடசாலை வாகனக் கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானம்

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய மாற்றத்தைத் தொடர்ந்து, பாடசாலை போக்குவரத்து வாகனக் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை பாடசாலை வாகன போக்குவரத்து சங்கத்தின் தொழில்முறை சங்கம் தெரிவித்துள்ளது.

சே குவேரா

அவர் ஒரு புரட்சியைத் தொடங்குவதற்காக பொலிவியா சென்றார்.
இறுதியில், ஒரு பள்ளி கட்டிடத்தில் தனது மரணத்திற்காகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

உழைப்பாளிகளின் மே தினம்.


(தோழர் ஜேம்ஸ்)

2026-ஆம் ஆண்டு மே தினத்தின் மையக்கருத்து: “ஆரோக்கியமான உளவியல் ரீதியான பணிச்சூழலை உறுதி செய்தல்” .
ஒரு மனிதனால் ஒரு நாளில் 8 மணித்தியாலங்கள்தான் உழைப்பில் ஈடுபட முடியும் அவனின் உடல் அமைப்பு அவ்வாறுதான் விஞ்ஞானபூர்வமாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

மே தின நிகழ்வுகள்..

இன்று (மே 01, 2026) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பில் … 

கடும் வெயிலால் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறைப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக கால்நடைகள் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.

நாவலப்பிட்டி நகரை மீண்டும் சூழ்ந்த வெள்ளம்

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில், மாலை வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.