வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் – ’’மனித ஆட்கொலை’’

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (02)  தீர்ப்பளித்துள்ளது.