மகள்களை விற்கும் பெற்றோர்

பாகிஸ்தானில் 2024 பெப்ரவரி 8ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் அங்கு நிலைமை மோசமாக இருந்து வருகிறது. ஒருபுறம் பணவீக்கம் அதிகரித்து வரும் அதே வேளையில், மறுபுறம் மோசமான வானிலையால் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றனர்.