நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா….

(தோழர் ஜேம்ஸ்)

பலரையும் இணைந்து செயற்பட்ட ஆளுமை. ஈழ விடுதலைப் போராட்டதின் போராளிகளில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பலராலும் அறியப்பட்ட நேசிக்கப்பட தோழமை. கலை, இலக்கியம் பத்திரிகைத் துறை, விவசாயம் என்று பலதுமாக வாழ்கையில் ஓடிக் கொண்டிருந்து ஓட்டம். எந்த விடயத்தையும்… யாருடனும் மிகவும் நிதானத்துடன் அணுகும் ஆழமான பார்வை… செயற்பாடு. குழுவாதத்திற்குள் உள்படாத பண்பு..