முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், அவர்களைப் பராமரிக்கவும் அமைச்சின் நிதியில் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் வின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல,சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
Month: May 2025
“பிரதமர் ஹரிணிக்கு மரண அச்சுறுத்தல்”
குறைந்த வருமான வைப்பாளர்களுக்கு நிவாரணம்
சட்ட விரோத மணல் கொள்ளை
அர்ச்சுனாவின் நாகரீகமற்ற பேச்சுக்கள் தொடர்கின்றன…
மூடப்பட்டது “நெக்ஸ்ட்” ; 2000 பேருக்கு நெருக்கடி
அனுரவுக்கு குருசாமி நிபந்தனையற்ற ஆதரவு
கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட கே.ரி . குருசாமி தலைமையிலான சுயேட்சைக்குழு 4 ( லாந்தர் சின்னம் -2 உறுப்பினர்கள்), தேசிய மக்கள் சக்திக்கு கொழும்பில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்க உறுதிமொழி அளித்தது.
சஜித் பிரேமதாச தலைமையிலான கலந்துரையாடல்
நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்கிழமை (20) காலை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.