அர்ச்சுனா இராமநாதனை பாராளுமன்ற ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்…!

(சட்டத்தரணி பாத்திமா சஸ்னா)

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சமீபகாலமாக பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் பெண்களுக்கு எதிரான பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.அது தொடர்பில் அவருக்கு எதிரான கண்டங்கள் அதிகரித்து வரும் நிலையில். அவர் தொடர்பிலும் பெண் சட்டத்தரணிகளில் ஒருவரான பாத்திமா சஸ்னா தனது கண்டனத்தினை தெரித்துள்ளார்.

சீனாவில் ஆளில்லா சரக்கு விமானம்

சீனாவில் ஒரு தொன் எடையை ஏற்றிச்செல்லக் கூடிய பெரிய ரக ஆளில்லா சரக்குவிமானம்  தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

போர் நிறுத்தம்: புட்டின் – ட்ரம்ப் இன்று பேச்சு

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

வரி செலுத்தத் தவறிய மூவருக்கு சிறை

கந்தானையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிகரெட் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்ட மூன்று பணிப்பாளர்களுக்கு, 233 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பெறுமதி சேர் வரியை (VAT) செலுத்தத் தவறியதற்காக 06 மாதங்கள் வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எட்டு பொருட்களின் விலைகள் குறைப்பு

எட்டு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம்  குறைத்துள்ளது.  அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும். ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாய் ஆகும். 

“திருடப்படும் உர மானியப் பணம்”

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியப் பணத்தை சில விவசாயிகள் பெறவில்லை என்றும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது என்றும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

வவுனியாவில் 600 நோயாளர்கள் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பகுதியினர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டு யானைகளால் சிறுபோகத்திற்கு தடை

அம்பாறை மாவட்டத்தின்  மாவடிப்பள்ளி வயல் கண்டத்தில் சிறுபோகத்திற்கு தடையாக காணப்படும் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ளதனால் மாவடிப்பள்ளி, காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், போன்ற பலபிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்களில் சிறு போகம் செய்வதற்குரிய ஆரம்பவேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலைதெரிவிக்கின்றனர். 

“நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது”

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேல் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுடன்  ஜனாதிபதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

பிரபாகரன் செய்த மாபெரும் தவறு…

(Noorullah Noor)

யாழ்பாணத்தில் வசித்து வந்த பூர்வகுடியான தமிழ் பேசும் இஸ்லாமியர்களை இரக்கமற்று இரண்டே மணி நேரத்தில் வெளியேற்றியது….அதுவும் அவர்களின் உடமைகள் பணம் என அனைத்தையும் விட்டுவிட்டு வெறும்200பணம் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதித்த கொடுமை…