பிள்ளையானும் ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலும்

(Sharthaar M M Jameel)

பிள்ளையானைப் பற்றி எதைச் சொன்னாலும் நம்பும் தமிழ் சமூகம் ஏன் “ஈஸ்டர்” தாக்குதலை பிள்ளையான் செய்தார் என்பதை முழுமையாக நம்புவதில்லை என ஒருவர் பேஸ்புக்கில் ஆதங்கப்பட்டிருந்தார். அது என் சிந்தனையைத் தூண்டியது.