தேசியமயமாக்கலும் சவால்களும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1956 இல் பதவிக்கு வந்த பண்டாரநாயக்கவின் அரசாங்கம், தேசிய மயமாக்கலை முன்னெடுப்பதாக உறுதியளித்தது. ஆனால், அதை வரன்முறையாகச் செய்ய இயலவில்லை.