எங்களுக்கு முடியாது: அனுர

குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்காத சர்வகட்சி அரசாங்கத்தின் பங்குதாரர்களாக இருக்க தாம் விரும்பவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜே.வி.பியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.