கொழும்பு மாநகர சபைக்கும் தேர்தல் தடை

 கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை மே 16 ஆம் திகதி வரை நடத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (07) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.