“கோட்டா கோ கம”: சட்டமா அதிபர் உறுதி

“கோட்ட கோ கம”வில் உள்ள சட்டவிரோத கூடாரங்கள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை அகற்றப்பட மாட்டாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார். தேவையான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும் அவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.